1.எதைச்செய்தாலும் உன் அடையாலத்தை விட்டுச் செல்.
2.தவருகள் திருத்திக்கொள்ளக் கூடியவை. அல்லது திருத்திக்கொள்ள கூடிய தவறுகளைச் செய்
3.வாழ்கை என்பது வெளியில் எப்படித் தெரிகிறோம் என்பதில் இல்லை, உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
4.வாழ்வில் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கூர்தீட்டாமல் எப்படி வெற்றிபெற முடியும்?
5.உன் திறமை சிறப்பாக வெளிப்பட வேண்டுமானால், உன்மீது அக்கறைகொண்ட
இன்னெருவரின் கையில் உன்னை முழுமையாக ஒப்படைத்துவிடு!
2.தவருகள் திருத்திக்கொள்ளக் கூடியவை. அல்லது திருத்திக்கொள்ள கூடிய தவறுகளைச் செய்
3.வாழ்கை என்பது வெளியில் எப்படித் தெரிகிறோம் என்பதில் இல்லை, உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
4.வாழ்வில் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கூர்தீட்டாமல் எப்படி வெற்றிபெற முடியும்?
5.உன் திறமை சிறப்பாக வெளிப்பட வேண்டுமானால், உன்மீது அக்கறைகொண்ட
இன்னெருவரின் கையில் உன்னை முழுமையாக ஒப்படைத்துவிடு!
No comments:
Post a Comment