1.பதவியிலும் பணிவு வேண்டும்
2.தோல்வியிலும் தைரியம் வேண்டும்
3.கோபத்திலும் பொறுமை வேண்டும்
4.அதர்மத்திலும் பயம் வேண்டும்
5.ஏழ்மையிலும் நேர்மை வேண்டும்
6.செல்வத்திலும் எளிமை வேண்டும்
7.வறுமையிலும் ஈகை வேண்டும்
8. துன்பத்திலும் உண்மை வேண்டும்
No comments:
Post a Comment