Friday, November 28, 2008

சிந்திக்கச் சில

1.பதவியிலும் பணிவு வேண்டும்

2.தோல்வியிலும் தைரியம் வேண்டும்

3.கோபத்திலும் பொறுமை வேண்டும்

4.அதர்மத்திலும் பயம் வேண்டும்

5.ஏழ்மையிலும் நேர்மை வேண்டும்

6.செல்வத்திலும் எளிமை வேண்டும்

7.வறுமையிலும் ஈகை வேண்டும்

8. துன்பத்திலும் உண்மை வேண்டும்

No comments: