பத்து நிமிடத்துக்கு முன் நாம் எப்படி இருந்திருக்கக் கூடாது என்பதில் இருந்து
பத்து வருடத்துக்கு முன் நாம் எப்படி வாழ்ந்திருக்கக் கூடாது என்பது வரை நாம்
யோசித்துக் கொண்டேயிருக்கும் ஒவ்வொரு யோனைகளும்தான் நம் பொன்னான நேரத்தை வீணாக்கி கொண்டேயிருக்கின்றன.
எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக்கூடாது என்ற வாழ்வியல் அனுபவங்கள் உங்களின் மனதில் பெரும் பெரும் அலைகளாக எழும்
ஒவவ்வொரு முறையும் அதிலிருந்து இப்படி இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்று முத்துகளைக் கொண்ட சிப்பிகளும் வந்துபோகும்.
அதனால் இன்றில் இருந்து எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது என்று யோசிப்பதிலேயே நேரத்தை வீணடிக்காமல்
இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற இறந்த கால அனுபவதை, தெளிவுகளை, நிகழ்காலத்தில் செயலாக்குங்கள் இறந்த காலம் நிகழ்காலமாகும்
வீணான நேரம் பொன்னான நேரமாகும்............
*******
ஒருவர் இன்னெருவரை முழுமையாக
புரிந்துகொள்வது என்பதெல்லாம் சாத்தியமே
இல்லாத ஒன்று.
**********
ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும்
அவரால் அவரை முழுமையாய் புரிந்துகொள்ளவே
முடியாது. காரணம் மனம் என்பது ஒரு புதிர்
**********
முழுமையாய் புரிந்துகொள்வது என்பது மனரீதியாகத்தான்
சாத்தியமற்ற ஒன்று.ஆனால், புரிந்துகொள்ளுதல் உணர்வு
ரீதியாக மிக எளிதான ஒன்றே. எனவே ஒரவரை ஒருவர்
முழுமையாய் புரிந்து கொள்வது என்பது நிச்சயம்
சாத்தியமான ஒன்றுதான்.
************
பேசும் வார்த்தைகளைவிட, பேசும்
தொனியில் உணர்வு ஒளிந்திருக்கின்றது.
முகபாவனையைவிட, கண்களுக்குள்
உணர்வு ஒளிந்திருக்கிறது.
செய்கைகளைவிட, செயல்களின் நோக்கத்திற்குள்
உணர்வு ஒளிந்திருக்கின்றது.
நானும் மற்றவர்களும் ஆனந்தமாய் இருக்கவேண்டும்.
அதற்கு என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்யவேண்டும்
என்ற நோக்கோடு இன்றிலிருந்து ஒவ்வொரு நிமிடத்திலும்
செயல்படுங்கள். நீங்கள் உணர்வுக்காரராக மாற ஆரம்பிப்பீர்கள்.
பத்து வருடத்துக்கு முன் நாம் எப்படி வாழ்ந்திருக்கக் கூடாது என்பது வரை நாம்
யோசித்துக் கொண்டேயிருக்கும் ஒவ்வொரு யோனைகளும்தான் நம் பொன்னான நேரத்தை வீணாக்கி கொண்டேயிருக்கின்றன.
எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக்கூடாது என்ற வாழ்வியல் அனுபவங்கள் உங்களின் மனதில் பெரும் பெரும் அலைகளாக எழும்
ஒவவ்வொரு முறையும் அதிலிருந்து இப்படி இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்று முத்துகளைக் கொண்ட சிப்பிகளும் வந்துபோகும்.
அதனால் இன்றில் இருந்து எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது என்று யோசிப்பதிலேயே நேரத்தை வீணடிக்காமல்
இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற இறந்த கால அனுபவதை, தெளிவுகளை, நிகழ்காலத்தில் செயலாக்குங்கள் இறந்த காலம் நிகழ்காலமாகும்
வீணான நேரம் பொன்னான நேரமாகும்............
*******
ஒருவர் இன்னெருவரை முழுமையாக
புரிந்துகொள்வது என்பதெல்லாம் சாத்தியமே
இல்லாத ஒன்று.
**********
ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும்
அவரால் அவரை முழுமையாய் புரிந்துகொள்ளவே
முடியாது. காரணம் மனம் என்பது ஒரு புதிர்
**********
முழுமையாய் புரிந்துகொள்வது என்பது மனரீதியாகத்தான்
சாத்தியமற்ற ஒன்று.ஆனால், புரிந்துகொள்ளுதல் உணர்வு
ரீதியாக மிக எளிதான ஒன்றே. எனவே ஒரவரை ஒருவர்
முழுமையாய் புரிந்து கொள்வது என்பது நிச்சயம்
சாத்தியமான ஒன்றுதான்.
************
பேசும் வார்த்தைகளைவிட, பேசும்
தொனியில் உணர்வு ஒளிந்திருக்கின்றது.
முகபாவனையைவிட, கண்களுக்குள்
உணர்வு ஒளிந்திருக்கிறது.
செய்கைகளைவிட, செயல்களின் நோக்கத்திற்குள்
உணர்வு ஒளிந்திருக்கின்றது.
நானும் மற்றவர்களும் ஆனந்தமாய் இருக்கவேண்டும்.
அதற்கு என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்யவேண்டும்
என்ற நோக்கோடு இன்றிலிருந்து ஒவ்வொரு நிமிடத்திலும்
செயல்படுங்கள். நீங்கள் உணர்வுக்காரராக மாற ஆரம்பிப்பீர்கள்.
No comments:
Post a Comment