அம்மா அப்பா விளையாட்டு
எதிர் காலத்தில
உம் பொண்ணும் எம் பையனும்
லவ் பண்றோம் னு வந்து
நிப்பாங்க, அது தேவையா?
நாம் ஏன் அவங்களை
அண்ணா,தங்கச்சியா
மாத்தக் கூடாது......
வா அன்பே அதைச் செய்வோம்!
- மா. மணிவண்ணன் தொகுப்பிலிருந்து
*******************
நட்புக் காதல்
உன்னைக் கண்ட
நாள் முதல்
நட்புக் கொண்டேன்..
பின்பு காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது
காதல் உன் நட்பின் மீது!
_ எழுதியவர் ப.ஜனனி
*********
நான்
மழை நீரில்
நடந்து செல்ல
விரும்புகிறேன்_ ஏனனில்
நீ தந்த பரிசான
கண்ணீர் துளிகளை
மறைப்பதற்கு!!!
_ எழுதியவர் நெளசாத் அலி
********
காதல்
நான் காதலிக்கின்றேன்
போர்க் களத்தில்
ஒரு காலை இழந்தவன்
இன்னெரு காலை
நேசிப்பது மாதிரி!
எழுதியவர்....மாய காவ்ஸ்கி
*********************
நட்பிலக்கணம்!
நீ எனனிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில் தான்
உணர்த்தேன் உன் நட்பை!
எழுதியவர்.....அனுசியா
************************
தாயின் குரல்
பட்டினி கிடந்து
பள்ளியில் சேர்த்தேன்
கல் மண் சுமந்து
கல்லுரியில் சேர்த்தேன்
வெயிலில் வெந்து
வேலையில் சேர்த்தேன்
நீயோ.....
என்னை எளிதாய்
சேர்ந்து விட்டாய்
முதியோர் இல்லத்தில்!
எழுதியவர்.....வெற்றிச் செல்வி
எதிர் காலத்தில
உம் பொண்ணும் எம் பையனும்
லவ் பண்றோம் னு வந்து
நிப்பாங்க, அது தேவையா?
நாம் ஏன் அவங்களை
அண்ணா,தங்கச்சியா
மாத்தக் கூடாது......
வா அன்பே அதைச் செய்வோம்!
- மா. மணிவண்ணன் தொகுப்பிலிருந்து
*******************
நட்புக் காதல்
உன்னைக் கண்ட
நாள் முதல்
நட்புக் கொண்டேன்..
பின்பு காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது
காதல் உன் நட்பின் மீது!
_ எழுதியவர் ப.ஜனனி
*********
நான்
மழை நீரில்
நடந்து செல்ல
விரும்புகிறேன்_ ஏனனில்
நீ தந்த பரிசான
கண்ணீர் துளிகளை
மறைப்பதற்கு!!!
_ எழுதியவர் நெளசாத் அலி
********
காதல்
நான் காதலிக்கின்றேன்
போர்க் களத்தில்
ஒரு காலை இழந்தவன்
இன்னெரு காலை
நேசிப்பது மாதிரி!
எழுதியவர்....மாய காவ்ஸ்கி
*********************
நட்பிலக்கணம்!
நீ எனனிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில் தான்
உணர்த்தேன் உன் நட்பை!
எழுதியவர்.....அனுசியா
************************
தாயின் குரல்
பட்டினி கிடந்து
பள்ளியில் சேர்த்தேன்
கல் மண் சுமந்து
கல்லுரியில் சேர்த்தேன்
வெயிலில் வெந்து
வேலையில் சேர்த்தேன்
நீயோ.....
என்னை எளிதாய்
சேர்ந்து விட்டாய்
முதியோர் இல்லத்தில்!
எழுதியவர்.....வெற்றிச் செல்வி
No comments:
Post a Comment