Friday, August 22, 2008

காதல் பற்றிய சிந்தனை,,,,,,,,,,

இது ஓர் மனநல வைத்தியரின் கருத்து

காதல் எனபது _ நம்பிக்கை ,அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் ,அக்கரை,பகிர்ந்து
கொள்ளுதல் போன்ற வற்றை உள்ளடக்கியது. காதல்_ சந்தோஷம் ,மன அழகு ,
உண்மை, கண்ணீர் போன்ற உணர்வுகளால் வெளிப்படும்.
ஒவ்வொரு கணமும் அந்த உணர்வு தொடர வேண்டும், உளப் பூர்வமான திருப்பி
ஏற்படுவதால் தான் காதலை, காதலர்கள் விரும்பி ஏற்கிறார்கள் ஆனால்,
நடைமுறை வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தோன்றும்.இன்றைய அவசர
உலகில் பல வற்றை கடந்து தான் வாழவேண்டியிருக்கின்றது .இதையெல்லாம்
மீறி காதல் வேண்டும்.
காதலர்களாக இருக்கிற பலர்_ கல்யானத்துக்குப் பிறகு தங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்.
வாழ்வில் எல்லாத் துளியிலும் இருக்க வேண்டிய உணர்வு ,ஏனோ பின்னுக்குத் தள்ளப்படுவது தான் பிரச்சனை.

No comments: