பிறந்த திகதியை வைத்து மனிதரை அறியலாம்.............
மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்கும் ஒரு திருமணமண்டபத்தில்
நுழைந்தவுடன் என்ன அற்புதமாய் பாடுகின்றார்...்
பிரமாதமான சாரீரம்! அடாட....என ஒருவர் இசையை ரசித்தப் பாராட்டிப்
பேசுகிறார் என்றால், அவர் வேறு யாருமில்லை ஆறாம் எண்ணில் பிறந்தவர்............
அதே பாட்டை ரெண்டாவது சரணத்தில முதல் வரியைப் பாடும் போது கொஞ்சம் சொதப்பிட்டார்.
பாடும் போது சின்னதா இழையா பிசிறு தட்டறது. என்ன இருந்தாலும் நம்ம ராஜா மாதிரிவருமா
என்று உதட்டோரம் சிரித்து அலுத்துக்கொண்டு ஒருவர் அமர்ந்துபேசிக்கொண்டு இருந்தால்.
அவர் வேறு யாருமில்லை இரண்டாம் எண்ணில் பிறந்தவர்.........
சாப்பாட்டில் உப்பு அதிகம். தக்காழி ரசம் சூப்பர் இரண்டாவது தரமும்
வாங்கி குடித்தேன். என்று சொல்லி வெற்றிலை பாக்கு பேட்டு பேசுகிக் கொண்டு
இருந்தால்் அவர் வேறு யாருமில்லை எட்டாம் எண்ணில் பிறந்தவர்.........
பெண்ணை விட மாப்பிளை குறைவான சம்பளம் வாங்கறானாமே. பெண் வீட்டுக்காரங்க
எல்லா விடையத்திலும் ஒரு படி மேல்தான் போல இருக்கு என்று தனது வலது கட்டை விரலை
உயர்த்திக் காண்பித்து மணமகள் நிலை குறித்து பக்கத்தில் இருபவரிடம் பட்டியலிட்டு பேசிக்கொண்டு
இருந்தால் சந்தேகமேயில்லை அவர் வேறு யாருமில்லை மூன்றாம் எண்ணில் பிறந்தவர்........
மணமகன் மணமகள் கழுத்தில் மூன்று முடிச்சுப்போடும் நேரத்தில் வேகமாக உள்ளே நுழைந்து
கொஞ்சம் பெரிய மண்டபம் பார்த்திருக்கலாம் என்னுடைய தம்பி வந்திருந்தான் அவனை
வாங்கன்னு கூட்டிவரக் கூட யாருமில்லை சே! என்று குறைபட்டுக் கொள்பவர் வேறு யாருமில்லை
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்........
மணமக்களுக்கு அவரமாக அட்சதை தூவிவிட்டு திருமணதிற்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்திருடன்
அரசியலையும் உலக விடயங்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே விவாதித்து விட்டு சட்டென்று
புறப்பட்டுக் கொண்டிருப்பவர்...... வேறு யாருமில்லை முதலாம் எண்ணில் பிறந்தவர்
அன்பளிப்பு கொடுதாச்சா எல்லோரும் சேர்ந்து போட்டே எடுத்தாச்சா நம் வீட்டாரை விட அவர்கள்
பரவாய்இல்லை எல்லாவற்றையும் அனுசரித்து போகின்றார்கள் என்று தொடங்கி பெண்ணிண் புடவை
தொடக்கம் நகை வரை எல்லா அலங்காரங்களையும் கண்காணித்து விமர்சனம் செய்து மொண்டு
இருப்பவர் வேறு யாருமில்லை ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்............
திருமணத்திற்கு வந்திருக்கும் பழய நண்பரை பார்த்து கட்டி பிடித்து பழய நினைவுகளில் முழ்கி
வாய்விட்டு சிரித்துக் கொண்டு இருந்தால் அவர் வேறு யாருமில்லை நாலாம் எண்ணில் பிறந்தவர்............
மேலே உள்ள உரையாடல் ஒவ்வொரு மனிதனையும் எண்கள் எப்படி ஆட்சி செய்கின்றன என்பதன் சிறு வெளிப்பாடுதான்........
மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்கும் ஒரு திருமணமண்டபத்தில்
நுழைந்தவுடன் என்ன அற்புதமாய் பாடுகின்றார்...்
பிரமாதமான சாரீரம்! அடாட....என ஒருவர் இசையை ரசித்தப் பாராட்டிப்
பேசுகிறார் என்றால், அவர் வேறு யாருமில்லை ஆறாம் எண்ணில் பிறந்தவர்............
அதே பாட்டை ரெண்டாவது சரணத்தில முதல் வரியைப் பாடும் போது கொஞ்சம் சொதப்பிட்டார்.
பாடும் போது சின்னதா இழையா பிசிறு தட்டறது. என்ன இருந்தாலும் நம்ம ராஜா மாதிரிவருமா
என்று உதட்டோரம் சிரித்து அலுத்துக்கொண்டு ஒருவர் அமர்ந்துபேசிக்கொண்டு இருந்தால்.
அவர் வேறு யாருமில்லை இரண்டாம் எண்ணில் பிறந்தவர்.........
சாப்பாட்டில் உப்பு அதிகம். தக்காழி ரசம் சூப்பர் இரண்டாவது தரமும்
வாங்கி குடித்தேன். என்று சொல்லி வெற்றிலை பாக்கு பேட்டு பேசுகிக் கொண்டு
இருந்தால்் அவர் வேறு யாருமில்லை எட்டாம் எண்ணில் பிறந்தவர்.........
பெண்ணை விட மாப்பிளை குறைவான சம்பளம் வாங்கறானாமே. பெண் வீட்டுக்காரங்க
எல்லா விடையத்திலும் ஒரு படி மேல்தான் போல இருக்கு என்று தனது வலது கட்டை விரலை
உயர்த்திக் காண்பித்து மணமகள் நிலை குறித்து பக்கத்தில் இருபவரிடம் பட்டியலிட்டு பேசிக்கொண்டு
இருந்தால் சந்தேகமேயில்லை அவர் வேறு யாருமில்லை மூன்றாம் எண்ணில் பிறந்தவர்........
மணமகன் மணமகள் கழுத்தில் மூன்று முடிச்சுப்போடும் நேரத்தில் வேகமாக உள்ளே நுழைந்து
கொஞ்சம் பெரிய மண்டபம் பார்த்திருக்கலாம் என்னுடைய தம்பி வந்திருந்தான் அவனை
வாங்கன்னு கூட்டிவரக் கூட யாருமில்லை சே! என்று குறைபட்டுக் கொள்பவர் வேறு யாருமில்லை
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்........
மணமக்களுக்கு அவரமாக அட்சதை தூவிவிட்டு திருமணதிற்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்திருடன்
அரசியலையும் உலக விடயங்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே விவாதித்து விட்டு சட்டென்று
புறப்பட்டுக் கொண்டிருப்பவர்...... வேறு யாருமில்லை முதலாம் எண்ணில் பிறந்தவர்
அன்பளிப்பு கொடுதாச்சா எல்லோரும் சேர்ந்து போட்டே எடுத்தாச்சா நம் வீட்டாரை விட அவர்கள்
பரவாய்இல்லை எல்லாவற்றையும் அனுசரித்து போகின்றார்கள் என்று தொடங்கி பெண்ணிண் புடவை
தொடக்கம் நகை வரை எல்லா அலங்காரங்களையும் கண்காணித்து விமர்சனம் செய்து மொண்டு
இருப்பவர் வேறு யாருமில்லை ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்............
திருமணத்திற்கு வந்திருக்கும் பழய நண்பரை பார்த்து கட்டி பிடித்து பழய நினைவுகளில் முழ்கி
வாய்விட்டு சிரித்துக் கொண்டு இருந்தால் அவர் வேறு யாருமில்லை நாலாம் எண்ணில் பிறந்தவர்............
மேலே உள்ள உரையாடல் ஒவ்வொரு மனிதனையும் எண்கள் எப்படி ஆட்சி செய்கின்றன என்பதன் சிறு வெளிப்பாடுதான்........
No comments:
Post a Comment