எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொள்கின்றேன் ! ஏமாற்றங்களை சந்தித்தபின்!
கோபத்தை அன்பால் வென்றிடுக. பாசத்தை விவேகத்தால் வென்றிடுக..........*****
பிறருக்கு தீங்கு விளை விக்காமல் இருப்பதே மானுடத்தின் உயரிய பண்பு
இந்தப் பண்பை வளர்த்துக் கொண்டால் வாழ்கை அமதி பெறும்.....
*****
நேர்மையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிரார்த்தை என்று தனியாகச் செய்ய வேண்டியதில்லை
*****
கருணையும் மன்னிக்கும் தன்மையும் சாந்தியும் நிறைந்தவனின்
இதயமே கடவுளின் உறைவிடம்
*****
இலட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாது. மாற்றினால் பிரகாசிப்பது வலுகடினம்.
ஆனால் அவசியம் என்றால் இலட்சியத்தை அடைவற்காக வழிமுறைகளை
பாதைகளை மாற்றிக்கொள்ளலாம்....
*****
உழைக்காமலேயே செல்வம் அதிகம் சேர வேண்டும்
என்பதற்காக எற்பட்டதல்ல இறை வழிபாடு...
*****
நீயும் நானும் திருந்தி விட்டால், உலகத்தில் உள்ளவர்கள்
எல்லோரம் திருந்தி விடுவார்கள்...
*****
உபதேசங்களில் எறும்பு செய்யும் உபதேசமே மிகச்சிறந்தது
என் பேன், காரணம் அது உழைப்பைத் தவிர வேறுறெதையும்
செய்வதில்லை...
******
வாசிப்பதற்கு நேரத்தை மிச்சம் பிடித்தால்
வாழ்நாளில் பலவற்றை அறியலாம்
*****
கண்ணாடி காயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு
கண்ணாடி உடைந்து அது குத்தி காயம் வந்த பின்
வருவது அனுபம்........
*******
பேசுவது எது வானாலும் ஒரு முறைக்கு இரு முறை யேசி
எந்தப் பிரச்சனைக்கும் இது வோ முதல் தீர்வு....
*******
ஆபத்துக் காலத்திலேயே உண்மையான நண்பன்
உனரப்பட்டு இனம் காணப்படுகிறான்....
*****
தீய சொற்களை பேசுவதை விட
மெளனமாய் இருப்தே மேலானதாகும்..
*****
யாரிடம் உன் எண்ணங்களை
வெளிப்படையாக சொல்ல முடியுமோ
அவனே உன் நண்பன்....
*****
நீ ரசிக்கின்ற யாரையும் அருகில் போய் பார்த்துவிடாதே!
உன் ரசனை மீதே உனக்கு வெறுப்பு வந்துவிடும்!
கோபத்தை அன்பால் வென்றிடுக. பாசத்தை விவேகத்தால் வென்றிடுக..........*****
பிறருக்கு தீங்கு விளை விக்காமல் இருப்பதே மானுடத்தின் உயரிய பண்பு
இந்தப் பண்பை வளர்த்துக் கொண்டால் வாழ்கை அமதி பெறும்.....
*****
நேர்மையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிரார்த்தை என்று தனியாகச் செய்ய வேண்டியதில்லை
*****
கருணையும் மன்னிக்கும் தன்மையும் சாந்தியும் நிறைந்தவனின்
இதயமே கடவுளின் உறைவிடம்
*****
இலட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாது. மாற்றினால் பிரகாசிப்பது வலுகடினம்.
ஆனால் அவசியம் என்றால் இலட்சியத்தை அடைவற்காக வழிமுறைகளை
பாதைகளை மாற்றிக்கொள்ளலாம்....
*****
உழைக்காமலேயே செல்வம் அதிகம் சேர வேண்டும்
என்பதற்காக எற்பட்டதல்ல இறை வழிபாடு...
*****
நீயும் நானும் திருந்தி விட்டால், உலகத்தில் உள்ளவர்கள்
எல்லோரம் திருந்தி விடுவார்கள்...
*****
உபதேசங்களில் எறும்பு செய்யும் உபதேசமே மிகச்சிறந்தது
என் பேன், காரணம் அது உழைப்பைத் தவிர வேறுறெதையும்
செய்வதில்லை...
******
வாசிப்பதற்கு நேரத்தை மிச்சம் பிடித்தால்
வாழ்நாளில் பலவற்றை அறியலாம்
*****
கண்ணாடி காயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு
கண்ணாடி உடைந்து அது குத்தி காயம் வந்த பின்
வருவது அனுபம்........
*******
பேசுவது எது வானாலும் ஒரு முறைக்கு இரு முறை யேசி
எந்தப் பிரச்சனைக்கும் இது வோ முதல் தீர்வு....
*******
ஆபத்துக் காலத்திலேயே உண்மையான நண்பன்
உனரப்பட்டு இனம் காணப்படுகிறான்....
*****
தீய சொற்களை பேசுவதை விட
மெளனமாய் இருப்தே மேலானதாகும்..
*****
யாரிடம் உன் எண்ணங்களை
வெளிப்படையாக சொல்ல முடியுமோ
அவனே உன் நண்பன்....
*****
நீ ரசிக்கின்ற யாரையும் அருகில் போய் பார்த்துவிடாதே!
உன் ரசனை மீதே உனக்கு வெறுப்பு வந்துவிடும்!
No comments:
Post a Comment