Friday, June 12, 2009

அன்பு ஓர் அருமருந்து

அன்பும் நெருக்கமும் நம்மை நோய்வாய்ப்படவும் செய்யும் குணமடையவும்
செய்யும், நம்மைச் சோகக் கடலில் மூழ்கடிக்கவும் செய்யும் ,இன்பமழையில்
நனையவும் செய்யும்.நம்மை நோகடித்து நொறுக்கவும் செய்யும்
நம்மைத் தூக்கி நிறுத்தவும் செய்யவும்.இதே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு
ஒரு மருத்து கண்டுபிடிக்கப்பட்டால் எல்லா மருத்துவர்களும் நோயாளிகளுக்கு
அதையே சிபாரிசு செய்வார்கள். இத்தகைய மருந்தைக் கொண்டுக்காமல்
இருப்பது பெரிய குற்றமாகவே கருதப்படும்.

No comments: