உருகும் உள்ளத்தில் உதிப்பது_ அன்பு
இறுகும் உள்ளத்தில் எழுவது _ அகந்தை
அன்பு விளைவிப்பது _ ஒற்றுமை
அகந்தை விளைவிப்பது _ வேற்றுமை
வருவதும் போவதும் _ இன்பம்,துன்பம்
போனால் வராதது _ மானம், உயிர்
தானாக வருவது _ இளமை,முதுமை
நம்முடன் வருவது _பாவம் புண்ணியம்
அடக்கமுடியாதது _ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது _பசி,தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது_பந்தம்,பாசம்
அழிவைத் தருவது _பொறாமை,கோவம்
எல்லோருக்கும் சமனானது_இறப்பு,பிறப்பு
இறுகும் உள்ளத்தில் எழுவது _ அகந்தை
அன்பு விளைவிப்பது _ ஒற்றுமை
அகந்தை விளைவிப்பது _ வேற்றுமை
வருவதும் போவதும் _ இன்பம்,துன்பம்
போனால் வராதது _ மானம், உயிர்
தானாக வருவது _ இளமை,முதுமை
நம்முடன் வருவது _பாவம் புண்ணியம்
அடக்கமுடியாதது _ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது _பசி,தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது_பந்தம்,பாசம்
அழிவைத் தருவது _பொறாமை,கோவம்
எல்லோருக்கும் சமனானது_இறப்பு,பிறப்பு
No comments:
Post a Comment