1.தன் பிள்ளைக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் காப்பாற்றி
அரவணைத்துக் கொள்பவள் தான் சிறந்த தாய் என்று நினைத்தால்
தப்பு என்கின்றார் ஒர் அறிஞ்ர். அதாவது எந்த தாய் தனது
அரவணைப்போ ஆறுதலோ தேவையில்லாத அளவுக்கு தன்
பிள்ளைகளுக்கு தன் சொந்த காலில் நிற்கக் கற்றுக் கொடுக்கின்றாளே
அவளே சிறந்த தாயாம்...........................
2. மகிழ்ச்சியான குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்ந்து விடுகின்றார்களாம்
சண்டை சச்சரவோடு இருக்கும் குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்வது
கிடையாதாம். உயரமாக வளர்வதற்கு தேவையான கார்மோன் சிறுவர்களின்
மகிழ்ச்சியால் அதிகமாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.......
3.சாதிக்க வயது தேவையில்லை 106 வயது பாட்டி கணினி முகாமில்
கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருக்கின்றார் (இந்தியாவின் கேரளா
மாநிலந்தில்) முயற்ச்சி இருந்தால் சாதிக்க வயது தடையில்லை
இன்றைய சாதனைகளுக்கு வயது அல்ல தடை மனசும் முயற்ச்சியும்
தான்.
4. பெண்ணுக்கு ஒரு ஆனை பிடிப்பதற்கு அவனது அக்கரை
அழகு உழைப்பு போன்ற விடையங்களை விட புதிதாய்
ஒரு விடையம் கண்டு பிடிக்கப் பட்டள்ளது. அதாவது
ஆன் பாவிக்கும் வாசனை திரவியங்களும் ஒரு காரணமாம்
இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், ஒரு பெண் வளரும் போது
அப்பாவிடம் நுகரும் வாசனையை ஒரு ஆணிடம் போது
அவளை அறியாமல் அவனை அவளுக்கு ரொம்ப பிடித்து போகின்றதாம்.
இதற்கு காரணம்
தன் அப்பாவிடம் உணரும் அந்த நெருக்கத்தை புதிய மனிதரிடமும்
அந்த வாசனை உணர செய்ய வைக்கின்றதாம் என்கின்றார்கள்.
அதனால் பெண்கள் கவனம் ஆண்கள் முயற்ச்சியுங்கள்.
5.உலகில் அதிகம் மக்கள் தொகை உள்ள நாடு சீனா
அந்த நாட்டில் மணப் பெண்ணுக்கு தட்டுப்பாடம் அங்கே
120 ஆண்களுக்கு 100 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்
சீனாவில் இந்த நிலமை என்றால் மற்றைய நாட்டில்
சொல்லவே வேண்டாம். ஆண்கள் எனி சீதனம் கொடுத்தே
திருமணம் செய்யும் நாட்கள் எனி வரபோகின்றதே தெரியவில்லை
அதனால் ஆண்களே யேசியுங்கள் அடுத்த 20 ஆண்டில் 2 கோடியே 30 லட்சம்
ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது
பெண்களே கவலை படாதீர்கள் சாமியாராய் போவதாக சொல்லி
ஏமாந்தும் ஆண்கள் எனி எதை சொல்லியும் ஏமாற்ற முடியாது.....
அரவணைத்துக் கொள்பவள் தான் சிறந்த தாய் என்று நினைத்தால்
தப்பு என்கின்றார் ஒர் அறிஞ்ர். அதாவது எந்த தாய் தனது
அரவணைப்போ ஆறுதலோ தேவையில்லாத அளவுக்கு தன்
பிள்ளைகளுக்கு தன் சொந்த காலில் நிற்கக் கற்றுக் கொடுக்கின்றாளே
அவளே சிறந்த தாயாம்...........................
2. மகிழ்ச்சியான குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்ந்து விடுகின்றார்களாம்
சண்டை சச்சரவோடு இருக்கும் குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்வது
கிடையாதாம். உயரமாக வளர்வதற்கு தேவையான கார்மோன் சிறுவர்களின்
மகிழ்ச்சியால் அதிகமாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.......
3.சாதிக்க வயது தேவையில்லை 106 வயது பாட்டி கணினி முகாமில்
கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருக்கின்றார் (இந்தியாவின் கேரளா
மாநிலந்தில்) முயற்ச்சி இருந்தால் சாதிக்க வயது தடையில்லை
இன்றைய சாதனைகளுக்கு வயது அல்ல தடை மனசும் முயற்ச்சியும்
தான்.
4. பெண்ணுக்கு ஒரு ஆனை பிடிப்பதற்கு அவனது அக்கரை
அழகு உழைப்பு போன்ற விடையங்களை விட புதிதாய்
ஒரு விடையம் கண்டு பிடிக்கப் பட்டள்ளது. அதாவது
ஆன் பாவிக்கும் வாசனை திரவியங்களும் ஒரு காரணமாம்
இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், ஒரு பெண் வளரும் போது
அப்பாவிடம் நுகரும் வாசனையை ஒரு ஆணிடம் போது
அவளை அறியாமல் அவனை அவளுக்கு ரொம்ப பிடித்து போகின்றதாம்.
இதற்கு காரணம்
தன் அப்பாவிடம் உணரும் அந்த நெருக்கத்தை புதிய மனிதரிடமும்
அந்த வாசனை உணர செய்ய வைக்கின்றதாம் என்கின்றார்கள்.
அதனால் பெண்கள் கவனம் ஆண்கள் முயற்ச்சியுங்கள்.
5.உலகில் அதிகம் மக்கள் தொகை உள்ள நாடு சீனா
அந்த நாட்டில் மணப் பெண்ணுக்கு தட்டுப்பாடம் அங்கே
120 ஆண்களுக்கு 100 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்
சீனாவில் இந்த நிலமை என்றால் மற்றைய நாட்டில்
சொல்லவே வேண்டாம். ஆண்கள் எனி சீதனம் கொடுத்தே
திருமணம் செய்யும் நாட்கள் எனி வரபோகின்றதே தெரியவில்லை
அதனால் ஆண்களே யேசியுங்கள் அடுத்த 20 ஆண்டில் 2 கோடியே 30 லட்சம்
ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது
பெண்களே கவலை படாதீர்கள் சாமியாராய் போவதாக சொல்லி
ஏமாந்தும் ஆண்கள் எனி எதை சொல்லியும் ஏமாற்ற முடியாது.....
No comments:
Post a Comment