பாரினில் எப்போதும் போரே வேண்டாம்
பாசம் இல்லாத இதயம் வேண்டாம்
சென்நீர் சிந்தும் மண்ணும் வேண்டாம்
சீரழியும் வாழ்வு சிறிதளவும் வேண்டாம்
பஞ்சம் நிறைந்த வாழ்வும் வேண்டாம்
பட்டினியில் பசித்திருக்கும் ஜீவனும் வேண்டாம்
பொய்யான பேச்சுக்கள் புகழ் மாலை வேண்டாம்
பொருந்தாத மணவாழ்வும் பிரிவுகளும் வேண்டாம்
பொய்யும் புரட்டும் பூமியில் வேண்டாம்
பொய்யுரை நடத்தும் போதகனும் வேண்டாம்
***************
1.உனது கரங்களுக்கு எப்போதுமே வேலை இருக்கட்டும்
2.உனது பணப்பையில் எப்போதுமே ஒன்று அல்லது
இரண்டு நாணயங்கள் இருக்கட்டும்
3.உனது இல்லத்தில் எப்போதும் சூரியக் கதி்ர்கள் ஒளிரட்டும்
4.உனது நண்பனின் உதவிக்கரம் உனக்கு அருகில் இருக்கட்டும்
5.ஒவ்வொரு மழைத்துளிக்குப் பின்னால் உனது வாழ்விலே
வானவில் பிரகாசிக்கட்டும்
6.உனது இதயத்தை எல்லாம் வல்ல இறைவன்
மகிழ்ச்சியால் நிறப்பட்டும்...
************
நேர்மையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிராத்தனை என்று தனியாகச் செய்ய வேண்டியதில்லை
**********
தமிழை கற்றதால் வரும் பெருமைகள்
1.தமிழைக்கற்றவன் பாவ புண்ணியம் அறிவான்
2.தமிழைக்கற்றவன் ஞானி ஆவான்
3.தமிழைக்கற்றவன் கடவுள் ஆவான்
4.தமிழைக்கற்றவன் வாலை பூசை செய்வான்
5.தமிழைக்கற்றவன் நாத விந்துவை பூசை செய்வான்
6.தமிழைக்கற்றவன் பண்பாளன் ஆவான்
6.தமிழைக்கற்றவன் ஜீவான்மாவையும் பரமான்மாவையும் அறிவான்
7..தமிழைக்கற்றவன் சத்து சித்து ஆனந்தம் அறிவான்
8. தமிழைக்கற்றவன் உயிரையும் உடம்பையும் அறிவான்
9.தமிழைக்கற்றவன் எல்லாம் கற்றவன் ஆவான்
10.தமிழைக்கற்றவன் தமிழ் தான் உலகம் என்று அறிவான்
பாசம் இல்லாத இதயம் வேண்டாம்
சென்நீர் சிந்தும் மண்ணும் வேண்டாம்
சீரழியும் வாழ்வு சிறிதளவும் வேண்டாம்
பஞ்சம் நிறைந்த வாழ்வும் வேண்டாம்
பட்டினியில் பசித்திருக்கும் ஜீவனும் வேண்டாம்
பொய்யான பேச்சுக்கள் புகழ் மாலை வேண்டாம்
பொருந்தாத மணவாழ்வும் பிரிவுகளும் வேண்டாம்
பொய்யும் புரட்டும் பூமியில் வேண்டாம்
பொய்யுரை நடத்தும் போதகனும் வேண்டாம்
***************
1.உனது கரங்களுக்கு எப்போதுமே வேலை இருக்கட்டும்
2.உனது பணப்பையில் எப்போதுமே ஒன்று அல்லது
இரண்டு நாணயங்கள் இருக்கட்டும்
3.உனது இல்லத்தில் எப்போதும் சூரியக் கதி்ர்கள் ஒளிரட்டும்
4.உனது நண்பனின் உதவிக்கரம் உனக்கு அருகில் இருக்கட்டும்
5.ஒவ்வொரு மழைத்துளிக்குப் பின்னால் உனது வாழ்விலே
வானவில் பிரகாசிக்கட்டும்
6.உனது இதயத்தை எல்லாம் வல்ல இறைவன்
மகிழ்ச்சியால் நிறப்பட்டும்...
************
நேர்மையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிராத்தனை என்று தனியாகச் செய்ய வேண்டியதில்லை
**********
தமிழை கற்றதால் வரும் பெருமைகள்
1.தமிழைக்கற்றவன் பாவ புண்ணியம் அறிவான்
2.தமிழைக்கற்றவன் ஞானி ஆவான்
3.தமிழைக்கற்றவன் கடவுள் ஆவான்
4.தமிழைக்கற்றவன் வாலை பூசை செய்வான்
5.தமிழைக்கற்றவன் நாத விந்துவை பூசை செய்வான்
6.தமிழைக்கற்றவன் பண்பாளன் ஆவான்
6.தமிழைக்கற்றவன் ஜீவான்மாவையும் பரமான்மாவையும் அறிவான்
7..தமிழைக்கற்றவன் சத்து சித்து ஆனந்தம் அறிவான்
8. தமிழைக்கற்றவன் உயிரையும் உடம்பையும் அறிவான்
9.தமிழைக்கற்றவன் எல்லாம் கற்றவன் ஆவான்
10.தமிழைக்கற்றவன் தமிழ் தான் உலகம் என்று அறிவான்