பேச்சை விட மவுனமே சிறந்தது. பேசித்தான் தீர வேண்டுமென்றால், அப்பேச்சு, உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்.
குறைந்த பேச்சு ,நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை,
தம் கருத்தில் ஐய்யுறவு,பிறர் கருத்தில் மதிப்பு இவை
பின்பற்ற வேண்டியவை.
கோவம் கண்களை மறைத்து ஒளியை இருளாக்குகின்றது
கோவ இருளை அகற்றும் நிதான ஒளியை தரிசித்தால் நலம்
குறைந்த பேச்சு ,நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை,
தம் கருத்தில் ஐய்யுறவு,பிறர் கருத்தில் மதிப்பு இவை
பின்பற்ற வேண்டியவை.
கோவம் கண்களை மறைத்து ஒளியை இருளாக்குகின்றது
கோவ இருளை அகற்றும் நிதான ஒளியை தரிசித்தால் நலம்