Monday, July 20, 2009

சிந்தனைத் துளி........

கல்வி என்னுள்ளத்தில் உலக வாழ்கை எவ்வாறு நடைபெறுகிறது
என்பதற்கும் எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கும் மிடையே
கடுமையான போராட்டத்தை மூட்டிவிட்டது.


எதிர்காலத்தை நமக்கு எவரும் தடைசெய்ய இயலாது.

அன்பைக்கொடு,உதவியைக்கொடு,உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு
ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது.


நல்ல பண்பும் தூயநடத்தையும் இல்லாத உயர்படிப்போ,மேதாவித்தனமோ,
வாசனைத்திரவியத்தினைப் பூசி மணக்க வைத்திருக்கும் பிணத்திற்குச்சமமாகும்.


தவறுகளை ஒத்துக்கொள்ள தைரியமும்,அதனை திருத்திக்கொள்வதற்கான
பலமும் தான் வெற்றிபெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.

பிறர் செய்வதில் எது உனக்குப் பிடிக்கவில்லையே, அதை நீ மற்றவருக்கு செய்யாதே.